முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

 

ஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா? தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழக அரசு. அதையும் மீறிக் கசிந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஹாஃப்வே ஹோம்ஸ் மனநல மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாகத் தங்கி குணமாகியிருந்தாலும், அல்லது ஆகாவிட்டாலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் இருப்பார்கள். இவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் பாலமாக வீட்டைப் போன்ற சூழலுடன் உள்ள ஹாஃப் வே இல்லங்களை (halfway homes) உருவாக்கி அவற்றில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுண்டு. வெளி நா...
வீடியோ கேம் கள் -- ஒருவித மனநோய் வீடியோ கேம்களுக்கு அடிமையாகுதலை ஒருவித மனநோய் என உலகச் சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ளது . இந்த விளையாட்டுகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றிப் பல ஆண்டுகளாகச் சமூக , மருத்துவ தளங்களில் விவாதம் நடந்துவந்த நிலையில் உலகச் சுகாதார அமைப்பு , இது மனநோய்க்கு இட்டுச்செல்லக் கூடும் என எச்சரித்துள்ளது . இந்த அறிவிப்பு வீடியோ விளையாட்டுகள் என்னும் மெய்நிகர் உலகில் புழங்குவதால் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்த கவனத்தைப் புதுப்பித்துள்ளது . மாய உலகில் நம்மை உலவச்செய்யும் இந்த விளையாட்டைப் பற்றிப் பார்க்குமுன் , இதுபோன்ற விளையாட்டுகள் உளவியல் ரீதியாக நம்மை எப்படிப் பாதிக்கக்கூடும் என்பதைப் பார்ப்போம் . வீடியோ விளையாட்டின் உளவியல் அம்சங்கள் ஒரு திரைப்படம் அல்லது கலைப் படைப்பு ரசிக்கப்படும் உளவியலிருந்து தொடங்குவோம் . திரைப்படம் தொடங்கும்போது பார்வையாளர்களின் அடையாளப்படுத்திக்கொள்ளும் நிகழ்வு தொடங்குகிறது . படைப்புடன் பார்வையாளரின் அடையாளப்படுத்திக்கொள்வது (identification) இல்லைய...
நதிகள் இணைப்பு: மறக்கக் கூடாத பாடம்! சேது ராமலிங்கம் நதிகள் வீணாகக் கடலில் போய் கலக்கின்றன. அதை திருப்பி ஒன்றாக இணைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வளம் கொழிக்கும் வல்லரசாகிவிடும் என்று நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இது ஆட்சியாளர்களினாலும் சில அமைப்புகளினாலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை ஏன் ஓர் அறிவியல்பூர்வமற்ற கற்பனைத் திட்டம் என்று கூறுகிறோம்? இயற்கையின் இயக்க விதி நதிகள் கடலில் சேருவது இயற்கையின் இயக்க விதி. ஏனெனில், அதுவே அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் ஆகும். ஆதிகாலத்தில் கடல் உருவானபோது அது நன்னீராகவே இருந்தது. நதிகள் மணலையும் சிறு கற்களையும் கனிமவளங்களையும் உருட்டிக்கொண்டு சேர்த்தன. அதன் பிறகு கடல் நீர் இன்றுள்ளதுபோல உப்புத்தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரில் 63 விழுக்காடு நன்னீர், 33 விழுக்காடு உப்பு, 2 விழுக்காடு கனிமவளங்கள் உள்ளன என்று தோராயமாக கடலியல் அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் மீன்வளத்துக்கும் தாவரவா...